‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’
-பிரித்தானியா நாடாளுமன்றில் மகன் கண்ணீர் மல்க சாட்சியம் புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம்திரும்பிய தனது தந்தை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் வரும் போது காணாமல் போயுள்ளார் என நந்தகோபன் சிவராசா தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியமளித்த அவர் தனது தந்ததையான சின்னையா சிவராஜா என்பவரே கடந்த 2000 ஆம் ஆண்டு காணமல் போயுள்ளார் என கூறினார். கடந்த 2000 ஆம் ஆண்டு புலம்பெயர் தேசமொன்றிலிருந்து தாயகம் திரும்பிய அவர் எங்களுடன் … Continue reading ‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed